சட்டவிரோத குவாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் : நீதிபதிகள் எச்சரிக்கை

சென்னை : சட்டவிரோத குவாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையின் போது, அண்ணா பல்கலை. நிபுணர் குழு, ஐஐடி நிபுணர் குழு அமைத்து குவாரிகளை ஏன் ஆய்வு செய்யக்கூடாது ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post சட்டவிரோத குவாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் : நீதிபதிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: