வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் காத்திருந்த குடும்பத்தினர்

சென்னை : ஊரப்பாக்கத்தில் கனமழை காரணமாக வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் குடும்பத்தினர் காத்திருந்து உள்ளனர். வீட்டை சூழ்ந்த நீர் குறைந்தவுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் காத்திருந்த குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: