ஹிஜாவு நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் சுமார் 14,126 பேர் ரூ.1,046 கோடி முதலீடு: காவல்துறை தகவல்

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் சுமார் 14,126 பேர் ரூ.1,046 கோடி முதலீடு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹிஜாவு நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விசாரணை அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். adspeowhijau@gamail.com என்ற மின்னஞ்சல் மூலமும் 044-22504332 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது.

The post ஹிஜாவு நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் சுமார் 14,126 பேர் ரூ.1,046 கோடி முதலீடு: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: