ஹிஜாவு நிறுவன நிர்வாகி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்..!!

சென்னை: ஹிஜாவு நிறுவன முக்கிய நிர்வாகி சவுந்தரராஜன் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் இயங்கி வரும் ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி தருவதாக சுமார் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. தலைமறைவான ஹிஜாவு இயக்குநர் அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட 15 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

The post ஹிஜாவு நிறுவன நிர்வாகி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: