இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாட்ஸ்அப் எண் – 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் – 1077, தொலைபேசி எண்கள் – 044 – 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.