வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் 12-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேகாலயா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: