தமிழகம் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது : ஐகோர்ட் கிளை!! May 06, 2023 ஐகோர்ட் கிளை மதுரை ICort தின மலர் மதுரை : அரசு நடுநிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. The post தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது : ஐகோர்ட் கிளை!! appeared first on Dinakaran.
வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி
பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்