தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது : ஐகோர்ட் கிளை!!

மதுரை : அரசு நடுநிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

The post தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது : ஐகோர்ட் கிளை!! appeared first on Dinakaran.

Related Stories: