தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்ததால் பரபரப்பு

தென்காசி: தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்துள்ளது. அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் ஆட்சேபனையை தொடர்ந்து மீண்டும் சீல் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

The post தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: