இந்நிலையில் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பன் மீது கோபம் காரணமாக மகன் தங்கபாண்டி, பெரிய கல்லை தூக்கிப் போட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தந்தையை கொன்ற மகன் தலைமறைவானதால், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் புதிய பஸ்நிலையம் பகுதியில் பஸ் ஏற காத்திருந்த நிலையில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
The post படி, படி என கூறியதால் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.
