பிறந்த நாளை முன்னிட்டு ஆற்காடு வீராசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: கலைஞருக்கும் பேராசிரியருக்கும் அன்பு இளவல்! செவித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடி நிலைக்கால சிறைக்கொடுமையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட தீரர்! என் மீது அளவற்ற அன்புகொண்ட அண்ணன்! அகவை 86 காணும் ஆர்க்காட்டார் நூறாண்டு தாண்டி வாழ்க!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிறந்த நாளை முன்னிட்டு ஆற்காடு வீராசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: