இதில், அவர் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த யாசின் (38) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் யாசின் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.250 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post குட்கா கடத்திய வாலிபர் கைது: 3.250 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.