ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Related Stories: