மேல்நிலைப்பள்ளிகளில் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மேல்நிலைப்பள்ளிகளில் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி மேலாண்மை குழு மூலம் அனுமதி அளித்துள்ளனர்.

The post மேல்நிலைப்பள்ளிகளில் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: