இந்தியா ஞானவாபி மசூதிவழக்கு: விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணை Mar 04, 2024 ஞானவாபி மசூதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அலகாபாத் சிவன் ஞானவாபி மசூதி ஞனவாபி மஸ்ஜித் தின மலர் அலகாபாத்: ஞானவாபி மசூதியில் சிவலிங்க சிலையை வழிபட தடையற்ற அனுமதி கோரிய மனுவை விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சிவலிங்கத்தை வழிபட தடையற்ற அனுமதி வழங்கக் கோரிய மனுவை 8 வாரத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. The post ஞானவாபி மசூதிவழக்கு: விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்