இன்று மகரசங்கராந்தி பண்டிகை நடைபெறுவதையொட்டி,தேசிய பேரிடர் மீட்பு புடை, கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் கூறும்போது,‘‘திருவிழா தொடங்கியதில் இருந்து நேற்று மதியம் வரை 65 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
The post கங்காசாகர் திருவிழா 65 லட்சம் பேர் புனித நீராடல் appeared first on Dinakaran.