தமிழகம் ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!! Dec 08, 2023 பார்முலா 4 கார் இனம் சென்னை ஃபார்முலா 4 மிக்ஜம் சூறாவளி தின மலர் சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதன் விளைவாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. The post ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு
விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரம் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்; கடத்தல் சம்பவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு மாஜி அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான கலவர வழக்கு இறுதி அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தங்களை இணைக்க கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன சார்பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்தது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்; முக்கிய புள்ளிகள் சிக்குகின்றனர்
மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நிதியுதவி ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் மதுரையில் ஆய்வு: கோவையில் இன்று பார்வையிடுகின்றனர்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை: சென்னை ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
கடைசி தேதி வரை காத்திருக்காமல் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்து கொண்டுவரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர சென்னை ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு