உயிரிழ்ந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபிறகு உடல்கள் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. மயானத்தைல் பலத்த காற்றுடன் கனமழைபெய்தது. மழை சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் தகனம் செய்யும் பணிகள் தொடங்கியது. மழையால் விறகுகள் நனைந்ததால் உடல்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையால் தொடர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி உடலை எரியூட்டும் பணி நடைபெறுகிறது.
The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.