பிரதமர் மோடியே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமியை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக கூறினார். உதயகுமாரும் 3 துறைகளுக்கு அமைச்சராக இருந்து செயல்பட்டுள்ளார். மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று நான் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளேன். அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா? இவ்வாறு தெரிவித்தார்.
The post என்னைத் தெரியாதவர்கள் உலகத்தில் இருக்கமுடியாது: செல்லூர் ராஜூ ஒரே போடு appeared first on Dinakaran.