வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல், கனமழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: