சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுப்பு

விருதுநகர்:சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட சில்லு வட்டம் மற்றும் செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: