தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு, வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: