மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை: 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு, அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உபகரணம் வழங்கப்படுகிறது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.

Related Stories: