சக மீனவர்கள் அவரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், எண்ணூர், நெட்டுக்குப்பம் முகத்துவார பகுதியில் மைக்கேல்ராஜ் சடலம் நேற்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த எண்ணூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மைக்கேல்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post படகில் சென்று மீன் பிடித்தபோது ஆழ்கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.