அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசாமின் குவஹாத்தி நகரையும் மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது.

The post அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: