சென்னை பல்கலைக்கு முதல் தர அங்கீகாரம் யு.ஜி.சி முன் அனுமதியின்றி புதிய பட்டப்படிப்புகளை தொடங்கலாம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற முதல் தர அந்தஸ்து அண்மையில் வழங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் முதல் தர அங்கீகாரம் பெற்ற சில மாநில பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இந்த அங்கீகாரம் மூலம் சென்னை பல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றி பட்டப்படிப்புகளை திட்டங்களை வழங்க முடியும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post சென்னை பல்கலைக்கு முதல் தர அங்கீகாரம் யு.ஜி.சி முன் அனுமதியின்றி புதிய பட்டப்படிப்புகளை தொடங்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: