இந்நிலையில் தேவநாதன் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 3 பேரும் நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
The post நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் யாதவ் நீதிமன்ற காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.