டெல்லி: 2014ல் பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க மோடி மறைமுகமாக முயற்சி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழுவுடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசித்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.