தற்காப்புக்காக நைகலைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என்னை தனது வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்தார். எனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவரை பற்றி பல ஆண்டுகளாக தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டேன். அதனால் அன்று நடந்ததை பொதுவெளியில் தெரிவிக்கிறேன். இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன்’ என்று கூறினார். இருப்பினும், இவ்விவகாரம் குறித்து நைகல் லித்கோ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பாலியல் புகார்: லிப்டில் சீண்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.