முன்னதாக, அங்கிருந்து பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், இது வெறும் மிரட்டல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் முகவரியை வைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், இந்த மாலில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டலால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பிரபல மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.