10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது: சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம்

சென்னை: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தேர்வு முடிவு நாளை வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

The post 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது: சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: