உதகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

நீலகிரி: உதகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 32 பேரில் இரண்டு பேரின் தேர்வு முடிவுகளை தவிர மற்ற 30 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post உதகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: