பாஜவில் இணைந்த மாஜி தீவிரவாதிகள்

திப்பு(அசாம்): அசாம் மாநிலத்தில் முன்னாள் தீவிரவாதிகள் 110 பேர் பாஜவில் இணைந்தனர். நபி சந்திர போடோ தலைமையில் இயங்கி வந்த போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பில் 110 பேரும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பாஜ அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தனர்.

The post பாஜவில் இணைந்த மாஜி தீவிரவாதிகள் appeared first on Dinakaran.

Related Stories: