நள்ளிரவு 1 மணியளவில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது. கனகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு அருகே யானையை விரட்ட முற்பட்டபோது கனகராஜை யானை தாக்கியது, பின்னர், அந்த யானை இருளில் ஓடி மறைந்தது. குடும்பத்தினரும் மற்ற கிராம மக்களும் அந்த நபரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.