குற்றம் ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!! Feb 06, 2024 கோபிசெட்டிபாளையம் ஈரோடு ஞானமாணிக்கம் வாணிபுத்தூர் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் பால்ஜெபஸ்டின் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பகுதியில் பெயிண்டர் ஞானமாணிக்கம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஞானமாணிக்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மகன் பால்ஜெபஸ்டினை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.
பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி
அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல்