பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பட்டறையை சோதனை செய்தபோது, அங்கு வைத்திருந்த 500 கிராம் தங்கம் மாயமானது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில், நகையுடன் பாப்பி தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நகை பட்டறையில் இருந்து 500 கிராம் தங்கத்துடன் ஊழியர் திடீர் மாயம் appeared first on Dinakaran.
