புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டம்..!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில் ஸ்கோடா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

2026ம் ஆண்டுக்குள் 6 வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. இதில் 2025ம் ஆண்டுக்குள் அனைவரும் வாங்கத்தக்க விலையிலான சிறிய எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

The post புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: