தமிழகம் மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! Jul 05, 2024 பெரம்பலூர் வேய்பூர் ராஜு கிருஷ்ணகுமார் பெரம்பலூர்: வேப்பூர் அருகே வயலில் போடப்பட்ட மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில் மின்சாரம் தாக்கியதில் ராஜு (37) என்பவர் பலியானார். The post மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை
சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்
திருப்பத்தூர் பகுதியில் கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்