ஆனால் தற்போது நன்கொடையின் நிதி ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியும் என்பதால் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார். எந்த திட்டமும் முழுமையானது அல்ல என்று பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, தேர்தல் பத்திர திட்டத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் களையப்படும் என்றார். இப்பொது தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் விமர்சனம் செய்வோர் விரைவில் வருத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
The post தேர்தல் பத்திர திட்டம் குறித்து விமர்சனம் செய்பவர்கள் விரைவில் வருத்தப்படுவார்கள் : பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.