நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மேலும் 5 காசுகளை என்இசிசி உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
The post முட்டை விலை 440 காசானது appeared first on Dinakaran.
