தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று, நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: