அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம்..!!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: