தமிழகம் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!! Nov 30, 2023 சென்னை தின மலர் சென்னை: டிச.2, 3 தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள் தேர்வுகள் டிச.9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார். The post மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!