மதுபோதையில் விஏஓவிடம் தகராறு செய்தவர் கைது

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரிடமும் காவலரிடமும் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வெங்கடேச பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

The post மதுபோதையில் விஏஓவிடம் தகராறு செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: