தமிழகம் திண்டுக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி சிறுவன் பலி..!! Jun 05, 2025 திண்டுக்கல் வேடசந்தூர் நூருல் அமீன் அய்மான் அயன் திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் மரத்தின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். நூருல் அமீன் (12) உயிரிழந்த நிலையில், தாய், சகோதரர்கள் அய்மன் (6), அயான் (6) படுகாயம் அடைந்துள்ளனர். The post திண்டுக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு