தருமபுரி அருகே போதையில் யானை முன் நின்று ரகளை செய்தவரை கைது செய்தது வனத்துறை..!!

தருமபுரி: தருமபுரி அருகே போதையில் யானை முன் நின்று ரகளை செய்தவரை வனத்துறை கைது செய்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று வணங்கிய போதை நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

The post தருமபுரி அருகே போதையில் யானை முன் நின்று ரகளை செய்தவரை கைது செய்தது வனத்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: