குற்றம் தருமபுரி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது Oct 23, 2023 தரும்புரி Karimangalam தின மலர் தருமபுரி: காரிமங்கலம் அருகே செப்.28-ம் தேதி நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நகைக் கொள்ளை வழக்கில் கேரளாவைக் சேர்ந்த ஆசிப், விஷ்ணு, சோனு ஆகியோரை தனிப்படையினர் கைது செய்யபட்டுள்ளனர். The post தருமபுரி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை