பிரதமர் பஷியான் பதவி விலகக்கோரி பொதுமக்கள் தலைநகர் யெரேவன் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகரில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல் வெடித்தது. பின்னர் தடியடி நடத்தி போராட்டக்கார்களை போலீசார் விரட்டியடித்தனர்.
The post ஆர்மீனியாவில் பிரதமர் பதவி விலக கோரி போராட்டம் appeared first on Dinakaran.