இந்த பாலங்கள் நீர்வழிப்பாதைக்கு இடையூறாக இருப்பதாக நீர்வளத்துறையினர் கருதியதால் பாலங்களை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீர் ஆதார பிரிவு துறை செயற்பொறியாளர் வெங்கட், உதவி பொறியாளர் மகேந்திர குமார், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு முன்னிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் 3 பாலங்கள் பொக்லைன் உதவியுடன் அடித்து அகற்றப்பட்டது.
The post வீராங்கல் ஓடையில் ஆக்கிரமித்து கட்டிய 3 பாலங்கள் இடிப்பு appeared first on Dinakaran.