டெல்லி: டெல்லியில் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாத 12 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் சீருடைகள், புத்தகங்களுக்கு அதிக விலை பெறுவதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
The post டெல்லியில் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாத 12 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.