குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயம்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: